உயிர் உள்ள சடலங்கள்

2010/09/26

          மழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்கால்கள் இரண்டும் பல மிளந்துமுள்ளந்தண்டில் மின்பாய மழைச் சாரலின் நடுவில்மரணத்தின் ஓலம் காது இரண்டும் செவிடுபடசத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றனசேதி கேக்க வாய்ப்பு இல்லைசேதத்தின்...
READ MORE - உயிர் உள்ள சடலங்கள்

ஊர் வசை

2009/12/21

கையிலே ஒரு குழந்தை கழுத்திலே ஒரு குழந்தை இரண்டும் இங்கு போதா தென்று வயிற்றிலே மறு குழந்தை நெற்றியிலே பொட்டைக் காணோம் பக்கத்திலே கணவனைக் காணோம் காலிலே முள்ளுக் குத்தக் காப்பதற்கும் செருப்பைக் காணோம்       ...
READ MORE - ஊர் வசை

வேலை நிட்சயம்

2009/09/23

வேலை நிட்சயம் கிடைக்கும் சத்தியம்  உழைத்து உண்பதே  வரும்கால லட்சியம் . வேலை கொடுத்தல்  தந்தவர் மாணம்-நிலைக்கும்  தர அவர் மறுத்தால்  பாவம் அவரை கலைக்கும் . அதோ வாணம்    பரந்து கிடக்கு எந்தன் வாழ்க்கை   ...
READ MORE - வேலை நிட்சயம்

இதுதான் விலை

2009/05/29

ஆடவர் என்ன விலை? என்ன விலை?       மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம் காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல       காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர் வீரம் பேசும் ஆண்களுக்கு       பேரம்...
READ MORE - இதுதான் விலை

இன்று ஒரு கடிதம்.....

2008/11/06

இன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன். காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன். எத்தனையோ...
READ MORE - இன்று ஒரு கடிதம்.....

அழகு ஆறு

2007/05/01

"உனக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை...
READ MORE - அழகு ஆறு

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

2007/03/03

இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம். ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு...
READ MORE - வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

காதலாம் காதல் கன்றாவிக் காதல்

2007/01/24

நான் சிரிக்க நீ சிரித்து நான் அழ நீ அழுது நான் முறைக்க நீ முறைத்து என் காதலியானாய்.... ஆனாலுமோர் சந்தேகம் என் வீட்டு கண்ணாடியும் இதைத்தானே செய்கிறது போ என்றேன் போனாய் வா என்றேன் வந்தாய் கிட என்றேன் கிடந்தாய் ஆனாலுமோர் சந்தேகம் என் வீட்டு நாய்குட்டியும் இதைத்தானே...
READ MORE - காதலாம் காதல் கன்றாவிக் காதல்

இது என்ன அதிசயம்.

2007/01/12

உன்னைக் கண்டதும் - என் கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய். அடி போ இது என்ன அதிசயம் உன்னைக்கண்டதும் என் இதயமே துடிப்பதில்லை. மேலும் பல பார்வையி...
READ MORE - இது என்ன அதிசயம்.

ஆணின் பார்வையில் பெண்

2006/10/23

உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர் நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால் உன்னை பேயென்று செப்பினர் உன்னைகண்ட பின் அவர்தம் தூக்கம்தொலைத்ததினால் கற்புயெனும் போர்வை கொண்டு உன்னை போத்தினர் தாம் குளிர்காய்வதற்காய் உந்நிலையில் தாயை மட்டும் போற்றினர் தாம் செய்யும் பிழைகள்தனை...
READ MORE - ஆணின் பார்வையில் பெண்

நாளையும் தொடரும் காதல் காவியம்

2006/09/16

என் இனியவளே உன் ஓரப் பார்வையாளே என்னை உன்னருகே இழுத்தவளே ஒரு நிமிடம் என்றாலும் ஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும் உன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே உன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே நான் தூங்க உன் இதயத்தில் இடம் வேண்டும் என்றவளே உன் தூக்கத்தை கெடுக்குமெனில்...
READ MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்

மரணக் "குறி"

2006/07/14

மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . ) மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம் மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! ) நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும் ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும் தன்வசம் இழுத்துப்போகையிலே மரணம் ஓர்...
READ MORE - மரணக் "குறி"

இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12

தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ.. வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ தெழிவின்மையும், நீண்டகாலமும்.... அவ்வண்ணமே விழுந்தாலும் போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள் "செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார்...
READ MORE - இதனிலும் கேவலமுண்டோ....

உங்களுக்கு ஆபத்து

2006/05/16

இப்போது எல்லாம் எனது மின்னஞ்சலுக்க ஏராளமான அபாயஒலி எழுப்பும் மின்னங்சல்கள் வந்து குவிகின்றன. அவற்றுள் ஏராளமானவை நமக்கு தேவைப்படாத அலம்பல்களை கொண்டிருப்பதே கண்டிருக்கிறேன். அப்படி வந்தவற்றுள் இதை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் அதை இங்கே பதிகிறேன்....
READ MORE - உங்களுக்கு ஆபத்து

அன்னையே....

2006/05/14

ஓர் அன்பு அமுதசுரபி அம்மா. "அம்மா" மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன் சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல் உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர்...
READ MORE - அன்னையே....

வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த இராமனே நீ தங்கைகளோடு பிறந்திருந்தால் நிச்சயம் சீதன வதை புரிந்திருப்பாய்! "ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா) -- லோகா ...
READ MORE - வதை

பாழாய்ப்போன கட்டெறும்பு

2006/03/05

கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி...
READ MORE - பாழாய்ப்போன கட்டெறும்பு

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

2006/03/04

உன் கடைக்கண் பட்டால் என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால் "ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட "A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே "கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய் என்னைக்...
READ MORE - ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

முத்தமிட்ட அவள்!

2006/01/24

கண்ணடித்தாள் - தன் இதழ் கடித்தாள் கட்டியென்னை முத்தமிட்டாள் சின்னச் சிரிப்பில் - எனை சிலிர்க்க வைத்தாள் "கண்ணே!" என்றேன்" கனியமுதே!" என்றேன்" என்னுயிர் நீ!" யென்றேன் நான் செய்ய எண்ணியவை அத்தனையும் அவள் செய்தாள் என்ன தவம் செய்தேனோ - பெண்ணே உன்னைப் பெறுவதற்கு! கிளிச்...
READ MORE - முத்தமிட்ட அவள்!

மீனாப்பீத்தல்

2006/01/06

எனக்கு கொஞ்சநாட்களாகவே மனதுசரியில்லை. காரணம் தெரிந்தும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏண்டா பிரான்ஸ் போனோம் என்றிருந்தது. கிடைத்த விடுமுறையில் சென்ற வருடம்போல் நன்பர்களுடன் உள்நாட்டுக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம். ம்... தவறவிட்டுவிட்டேன்....
READ MORE - மீனாப்பீத்தல்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users