மன்னிப்பாயா
-
ரோஜாவை நேசிக்கும் மனங்கள்
எத்தனை முட்களுக்கு நடுவில்
முட்டி மோதி அரும்பாய் துளிர்கிறது
என்னும் வலியை நினைத்து
பார்ப்பது கூட இல்லை - சிலர்
வாழ்வும் அப்படித்த...
சீல் தீவுக்கு படகுப்பயணம்
-
நாங்கள் கடந்த வாரம் ஸ்காட்லாந்துக்கு போயிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு
படகு பயணத்தில் இந்த தீவை சென்று பார்க்க நேரிடுகிறது.இயற்கை அழகு மிகவும்
நிறைந்து...
தொடர்பு எல்லைக்கு அப்பால்
-
*அலைபேசியில் தொடர்புகளைத் *
*தொடும் போதெல்லாம் என்னை *
*ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச் *
*செல்லும் அவள் எண் *
*அந்த எட்டு எண்களில் *
*ஒளிரும் **சிரித்த முக...
12 மறுமொழி:
காதலியை விட காதலனுக்கு காதல் அதிகமோ?
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))
//U.P.Tharsan said...
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-)) //
hmm புரிந்தால் சரி.ஹி ஹி.பொங்கல் வாழ்த்துகள்
//எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))//
அப்படி சொல்லுங்க :)
//அப்படி சொல்லுங்க :) //
என்ன உண்மைதானே. கவிதைக்கு பொய் அழகு.பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))
//பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))//
அட இது நல்லாயிருக்கே!
நன்றி நன்றி திரு கோபு அவர்களே
penkalukku kaathalika therijatho
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
//penkalukku kaathalika therijatho //
இல்லை அதிகம் புழுக(ஆணை பாராட்ட தெரியாது)தெரியாது. :-))
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
**********************
என்னத்தை சொல்ல no comments :-))
என்ன சிரிப்பு Thooya ??
Post a Comment