தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
கவிதை மட்டுமல்ல.......................
லேபிள்கள்: கவிதை
12 மறுமொழி:
காதலியை விட காதலனுக்கு காதல் அதிகமோ?
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))
//U.P.Tharsan said...
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-)) //
hmm புரிந்தால் சரி.ஹி ஹி.பொங்கல் வாழ்த்துகள்
//எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))//
அப்படி சொல்லுங்க :)
//அப்படி சொல்லுங்க :) //
என்ன உண்மைதானே. கவிதைக்கு பொய் அழகு.பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))
//பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))//
அட இது நல்லாயிருக்கே!
நன்றி நன்றி திரு கோபு அவர்களே
penkalukku kaathalika therijatho
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
//penkalukku kaathalika therijatho //
இல்லை அதிகம் புழுக(ஆணை பாராட்ட தெரியாது)தெரியாது. :-))
//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//
ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை
//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //
-ஹார்ட் பிறப்ளம் போல
**********************
என்னத்தை சொல்ல no comments :-))
என்ன சிரிப்பு Thooya ??
Post a Comment