ஊற்றிய மா பொங்கிவர
உளம் குளிர்ந்தாள் உழைப்பாளி…..
-தர்சன்-
தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
2 மறுமொழி:
உழைப்பாளி..??
தங்களின் உதவிக்கு நன்றி மூக்கன்....
Post a Comment