காதல் கொண்டநாய்கூட கவிதை பாடி
ஊளையிட வல்லது.
நானும் கவிதைபாடுகின்றேன் ஏனெனில்
நான் நன்றியுள்ளவன்…
-Rajeepan-
தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
0 மறுமொழி:
Post a Comment