பெண்களுக்காக உயிரைத்தரச்சித்தமாகஇருக்கும் ஆண்கள்.
ஏனோ அவர்களின்உரிமையை தரமட்டும் சம்மதிப்பதில்லை.
-Rajeepan-
தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
1 மறுமொழி:
அது உண்மைதான் நன்பா
Post a Comment