இணைப்புக்கள்
Total Pageviews
நானே நானாய்
- U.P.Tharsan
தேடல்
2004/10/21
இவ் உலகமனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வென்றைப்பற்றித்தேடல்
அரசியல்வாதிக்கு எதிர்கால தலைமுறை பற்றித்தேடல்.
வைத்தியனுக்கு அதிக உழைப்பை பற்றித்தேடல்.
நடிகனுக்கு தனது பிரபல்யம் பற்றித்தேடல்.
ஆனால் எனக்கோ இவ் உலகில் மனிதநேயம் பற்றித்தேடல்.
கர்ப்பிணிகளுக்கு பஸ்சில்...
அனுப்பியது U.P.Tharsan 2 மறுமொழி
பெண்ணுரிமை
2004/10/17
பெண்களுக்காக உயிரைத்தரச்சித்தமாகஇருக்கும் ஆண்கள்.
ஏனோ அவர்களின்உரிமையை தரமட்டும் சம்மதிப்பதில்லை.
-Rajeepa...
அனுப்பியது U.P.Tharsan 1 மறுமொழி
முடியுமா?
2004/10/13
தமிழர்களை இணையத்தில் ஒன்றாக்க முடியுமா? இந்த கேள்வியைத்தான் இன்று பலர் கேட்கின்றார்கள். இதற்கானபதிலும் ஒரு கேள்விக்குறிதான். அதற்கு சில காரணங்கள் உண்டு. 1) குறிப்பாக தழிழர்களுக்கு கணனி மீதும் இணையததின்; மீதும் போதியஅறிவின்மை. (எல்லோரையும் கூறவில்லை…....
அனுப்பியது U.P.Tharsan 2 மறுமொழி
உன்னைக்கண்டபோது
2004/10/12
உலகத்தை தேடினேன் கண்டுபிடிக்கமுடியவில்லை
உன்னைக்கண்டபோது நீ என் உலகம் என புரிந்துகொண்டேன்.
-பிரதாப...
அனுப்பியது U.P.Tharsan 1 மறுமொழி
சாரதி
2004/10/10
பயணிகள் தூங்கினால் சொகுசுபயணம்நான் தூங்கினால் அவர்கற்க்கு இறுதிப்பயணம்.
-ரஜீபன்-...
அனுப்பியது U.P.Tharsan 0 மறுமொழி
மனதளவில் மரணித்தாள்
சின்னப்பெண்னவள் படிக்கப்பணமின்றி
பயணித்தாள் பணிப்பெண்னாய்
வேற்றுநாட்டிலே வேற்றுமொழிமக்களுடன்
பட்டகஸ்டம் கொஞ்சமில்லை – எனினும்
தன் உயிர்கொடுத்து வேலைசெய்தாள்
தன் ஊரிலுள்ள உயிர்களுக்காய்தன்
அன்னை கடன் தானடைத்தாள்தன்
தம்பிகளை கரைசேர்த்தாள்
சொந்த வீடு...
அனுப்பியது U.P.Tharsan 1 மறுமொழி
கவிதை
2004/10/06
காதல் கொண்டநாய்கூட கவிதை பாடி
ஊளையிட வல்லது.
நானும் கவிதைபாடுகின்றேன் ஏனெனில்
நான் நன்றியுள்ளவன்…
-Rajeepa...
அனுப்பியது U.P.Tharsan 0 மறுமொழி
அன்பே எழுது
2004/10/05
அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப...
அனுப்பியது U.P.Tharsan 1 மறுமொழி
நினைவுகள்01
2004/09/28
காவிக்கும் சாமிக்கும் சம்மந்தம் உண்டோ ?பாரினில்
காவி உடுத்தவன் சாமியார்உண்மையான "சாமி"யார் ...
அனுப்பியது U.P.Tharsan 1 மறுமொழி
யதார்த்தம்
நான் விஞ்ஞானியாகலாம் அது யதார்த்தம்நாளை நம் தேசத்தில் சமாதானம் நிலவலாம் அது யதார்த்தம்உலகப்போதுமொழி தமிழாகலாம் அதுவும் யதார்த்தம் - ஆனால்சிறகொடிந்த பறவையின் சிறகுகள் நாளை முளைக்குமோ ? -தர்சன...
அனுப்பியது U.P.Tharsan 0 மறுமொழி
நான் உன்னிடம் கேட்பதேல்லாம்...
2004/09/27
நான் உன்னிடம் கேட்பதேல்லாம் உன் இதயத்தில் ஓர் இடம்தான்.
உன் வாழ்க்கையில் நான் ஒரு பாதி என்று சொல்லவில்லை.
உன் வாழ்க்கையில்பாதியை உனக்குப்பிடித்தவனுக்குக்கொடுத்துவிடு.
உன் இதயத்தில் ஒரு சின்ன இடம் அதை எனக்குக்கொடு.
அச்சின்ன இடம் என் வாழ்க்கையில் பெரிய...
அனுப்பியது U.P.Tharsan 2 மறுமொழி
Subscribe to:
Posts (Atom)