ஆணின் பார்வையில் பெண்

2006/10/23

உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர் நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால் உன்னை பேயென்று செப்பினர் உன்னைகண்ட பின் அவர்தம் தூக்கம்தொலைத்ததினால் கற்புயெனும் போர்வை கொண்டு உன்னை போத்தினர் தாம் குளிர்காய்வதற்காய் உந்நிலையில் தாயை மட்டும் போற்றினர் தாம் செய்யும் பிழைகள்தனை...
READ MORE - ஆணின் பார்வையில் பெண்

நாளையும் தொடரும் காதல் காவியம்

2006/09/16

என் இனியவளே உன் ஓரப் பார்வையாளே என்னை உன்னருகே இழுத்தவளே ஒரு நிமிடம் என்றாலும் ஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும் உன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே உன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே நான் தூங்க உன் இதயத்தில் இடம் வேண்டும் என்றவளே உன் தூக்கத்தை கெடுக்குமெனில்...
READ MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்

மரணக் "குறி"

2006/07/14

மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . ) மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம் மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! ) நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும் ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும் தன்வசம் இழுத்துப்போகையிலே மரணம் ஓர்...
READ MORE - மரணக் "குறி"

இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12

தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ.. வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ தெழிவின்மையும், நீண்டகாலமும்.... அவ்வண்ணமே விழுந்தாலும் போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள் "செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார்...
READ MORE - இதனிலும் கேவலமுண்டோ....

உங்களுக்கு ஆபத்து

2006/05/16

இப்போது எல்லாம் எனது மின்னஞ்சலுக்க ஏராளமான அபாயஒலி எழுப்பும் மின்னங்சல்கள் வந்து குவிகின்றன. அவற்றுள் ஏராளமானவை நமக்கு தேவைப்படாத அலம்பல்களை கொண்டிருப்பதே கண்டிருக்கிறேன். அப்படி வந்தவற்றுள் இதை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் அதை இங்கே பதிகிறேன்....
READ MORE - உங்களுக்கு ஆபத்து

அன்னையே....

2006/05/14

ஓர் அன்பு அமுதசுரபி அம்மா. "அம்மா" மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன் சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல் உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர்...
READ MORE - அன்னையே....

வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த இராமனே நீ தங்கைகளோடு பிறந்திருந்தால் நிச்சயம் சீதன வதை புரிந்திருப்பாய்! "ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா) -- லோகா ...
READ MORE - வதை

பாழாய்ப்போன கட்டெறும்பு

2006/03/05

கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி...
READ MORE - பாழாய்ப்போன கட்டெறும்பு

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

2006/03/04

உன் கடைக்கண் பட்டால் என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால் "ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட "A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே "கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய் என்னைக்...
READ MORE - ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

முத்தமிட்ட அவள்!

2006/01/24

கண்ணடித்தாள் - தன் இதழ் கடித்தாள் கட்டியென்னை முத்தமிட்டாள் சின்னச் சிரிப்பில் - எனை சிலிர்க்க வைத்தாள் "கண்ணே!" என்றேன்" கனியமுதே!" என்றேன்" என்னுயிர் நீ!" யென்றேன் நான் செய்ய எண்ணியவை அத்தனையும் அவள் செய்தாள் என்ன தவம் செய்தேனோ - பெண்ணே உன்னைப் பெறுவதற்கு! கிளிச்...
READ MORE - முத்தமிட்ட அவள்!

மீனாப்பீத்தல்

2006/01/06

எனக்கு கொஞ்சநாட்களாகவே மனதுசரியில்லை. காரணம் தெரிந்தும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏண்டா பிரான்ஸ் போனோம் என்றிருந்தது. கிடைத்த விடுமுறையில் சென்ற வருடம்போல் நன்பர்களுடன் உள்நாட்டுக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம். ம்... தவறவிட்டுவிட்டேன்....
READ MORE - மீனாப்பீத்தல்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users