இது என்ன அதிசயம்.

2007/01/12




உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

12 மறுமொழி:

Anonymous said... [Reply]

காதலியை விட காதலனுக்கு காதல் அதிகமோ?

யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))

Anonymous said... [Reply]

//U.P.Tharsan said...
யாம் அறியோம். எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-)) //
hmm புரிந்தால் சரி.ஹி ஹி.பொங்கல் வாழ்த்துகள்

//எனினும் இப்படிப்பட்ட புலுடா விடுவதில் ஆண்தான் கில்லாடி என்று நினைக்கிறேன் துர்கா. :-))//

அப்படி சொல்லுங்க :)

//அப்படி சொல்லுங்க :) //

என்ன உண்மைதானே. கவிதைக்கு பொய் அழகு.பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))

Anonymous said... [Reply]

//பொய்யை இலகுவாக சொல்லத்தெரிவதால்தான் அதிகம் கவிஞர்கள் ஆண்களாக இருக்கிறார்கள்.
:-))//

அட இது நல்லாயிருக்கே!

நன்றி நன்றி திரு கோபு அவர்களே

Anonymous said... [Reply]

penkalukku kaathalika therijatho

//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//

ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை

//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //

-ஹார்ட் பிறப்ளம் போல

//penkalukku kaathalika therijatho //

இல்லை அதிகம் புழுக(ஆணை பாராட்ட தெரியாது)தெரியாது. :-))

//உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.//

ஆள் முடிஞ்சுதோ தெரியேல்லை

//அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை. //

-ஹார்ட் பிறப்ளம் போல

**********************
என்னத்தை சொல்ல no comments :-))

என்ன சிரிப்பு Thooya ??

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users