வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!
"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)
-- லோகா --
தொலைத்ததால் தொலைந்தவள்
-
மயான அமைதியில் சூழ்ந்த
இரவுகளில் கூட
என் இதயத்தின் அத்தனை
மௌனமான கிசுகிசுக்களிலும்
எங்கோ ஓர் மூலையில்
நீ சார்ந்த உரையாடல்
இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது!
ப...
3 weeks ago
4 மறுமொழி:
:-)
அடடா...
நேசமுடன்..
-நித்தியா
என்ன அடடா!!! வருகைக்கு நன்றி நித்தியா
ம் இது பெரியவர்கள்
சமாச்சாரம்
சின்ன பசங்களுக்குப் புரியாது
:-):-):-)
நேசமுடன்..
-நித்தியா
சரி அக்கா ... :-((
Post a Comment