வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)

-- லோகா --

4 மறுமொழி:

Anonymous said... [Reply]

:-)
அடடா...

நேசமுடன்..
-நித்தியா

என்ன அடடா!!! வருகைக்கு நன்றி நித்தியா

Anonymous said... [Reply]

ம் இது பெரியவர்கள்
சமாச்சாரம்
சின்ன பசங்களுக்குப் புரியாது
:-):-):-)

நேசமுடன்..
-நித்தியா

சரி அக்கா ... :-((

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users