நான் உன்னிடம் கேட்பதேல்லாம் உன் இதயத்தில் ஓர் இடம்தான்.
உன் வாழ்க்கையில் நான் ஒரு பாதி என்று சொல்லவில்லை.
உன் வாழ்க்கையில்பாதியை உனக்குப்பிடித்தவனுக்குக்கொடுத்துவிடு.
உன் இதயத்தில் ஒரு சின்ன இடம் அதை எனக்குக்கொடு.
அச்சின்ன இடம் என் வாழ்க்கையில் பெரிய சந்தோசம்.
-பிரதாப்-
இணைப்புக்கள்
Total Pageviews
நானே நானாய்
- U.P.Tharsan
நான் உன்னிடம் கேட்பதேல்லாம்...
2004/09/27
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழி:
சின்ன இடம் போதுமா ?
kettpethe kekirai periya idam onnu kekka vendiyathane!!!!!!
Post a Comment