நான் உன்னிடம் கேட்பதேல்லாம்...

2004/09/27

நான் உன்னிடம் கேட்பதேல்லாம் உன் இதயத்தில் ஓர் இடம்தான்.
உன் வாழ்க்கையில் நான் ஒரு பாதி என்று சொல்லவில்லை.
உன் வாழ்க்கையில்பாதியை உனக்குப்பிடித்தவனுக்குக்கொடுத்துவிடு.
உன் இதயத்தில் ஒரு சின்ன இடம் அதை எனக்குக்கொடு.
அச்சின்ன இடம் என் வாழ்க்கையில் பெரிய சந்தோசம்.
-பிரதாப்-

2 மறுமொழி:

Anonymous said... [Reply]

சின்ன இடம் போதுமா ?

Anonymous said... [Reply]

kettpethe kekirai periya idam onnu kekka vendiyathane!!!!!!

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users