
கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை
நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
...
கவிதை மட்டுமல்ல.......................
அனுப்பியது U.P.Tharsan 13 மறுமொழி
லேபிள்கள்: கவிதை
அனுப்பியது U.P.Tharsan 10 மறுமொழி
லேபிள்கள்: கவிதை
அனுப்பியது U.P.Tharsan 7 மறுமொழி
லேபிள்கள்: கவிதை