அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப்-
புத்தகமும் புதிரும்
-
நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,
படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை
எத்தனை முறை மீண்டும் மீண்டும்
படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை
மீண்...
19 hours ago
1 மறுமொழி:
வணக்கம். பிரதாப்-உடைய எண்ணங்களை வேறு எங்கோ வாசித்திருக்கிறேன்.
பி.கு: உங்கள் வலைப்பதிவின் தலைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே...
தழிழ்க்கவிதை
தமிழ் கவிதை என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
Post a Comment