காதல் கொண்டநாய்கூட கவிதை பாடி
ஊளையிட வல்லது.
நானும் கவிதைபாடுகின்றேன் ஏனெனில்
நான் நன்றியுள்ளவன்…
-Rajeepan-
புத்தகமும் புதிரும்
-
நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,
படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை
எத்தனை முறை மீண்டும் மீண்டும்
படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை
மீண்...
18 hours ago
0 மறுமொழி:
Post a Comment