காதல் கொண்டநாய்கூட கவிதை பாடி
ஊளையிட வல்லது.
நானும் கவிதைபாடுகின்றேன் ஏனெனில்
நான் நன்றியுள்ளவன்…
-Rajeepan-
காதல் அரும்பு
-
அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை
நனைப்பதை இரசித்துக்கொண்டே
அவள் தொடர்கிறாள்.
எந்த ஒரு குழப்பமும் இன்றி
பிரகாசிக்கின்றது இதயம் - அவள்...
4 weeks ago
0 மறுமொழி:
Post a Comment