அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப்-
காதல் அரும்பு
-
அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை
நனைப்பதை இரசித்துக்கொண்டே
அவள் தொடர்கிறாள்.
எந்த ஒரு குழப்பமும் இன்றி
பிரகாசிக்கின்றது இதயம் - அவள்...
4 weeks ago
1 மறுமொழி:
வணக்கம். பிரதாப்-உடைய எண்ணங்களை வேறு எங்கோ வாசித்திருக்கிறேன்.
பி.கு: உங்கள் வலைப்பதிவின் தலைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே...
தழிழ்க்கவிதை
தமிழ் கவிதை என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
Post a Comment