வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!
"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)
-- லோகா --
காதல் அரும்பு
-
அழகான, குறுகிய சாலை வழியில் மழைச்சாரலின் துளிகள் தனை
நனைப்பதை இரசித்துக்கொண்டே
அவள் தொடர்கிறாள்.
எந்த ஒரு குழப்பமும் இன்றி
பிரகாசிக்கின்றது இதயம் - அவள்...
4 weeks ago
4 மறுமொழி:
:-)
அடடா...
நேசமுடன்..
-நித்தியா
என்ன அடடா!!! வருகைக்கு நன்றி நித்தியா
ம் இது பெரியவர்கள்
சமாச்சாரம்
சின்ன பசங்களுக்குப் புரியாது
:-):-):-)
நேசமுடன்..
-நித்தியா
சரி அக்கா ... :-((
Post a Comment