வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!
"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)
-- லோகா --
புத்தகமும் புதிரும்
-
நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,
படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை
எத்தனை முறை மீண்டும் மீண்டும்
படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை
மீண்...
16 hours ago
4 மறுமொழி:
:-)
அடடா...
நேசமுடன்..
-நித்தியா
என்ன அடடா!!! வருகைக்கு நன்றி நித்தியா
ம் இது பெரியவர்கள்
சமாச்சாரம்
சின்ன பசங்களுக்குப் புரியாது
:-):-):-)
நேசமுடன்..
-நித்தியா
சரி அக்கா ... :-((
Post a Comment