நான் உன்னிடம் கேட்பதேல்லாம் உன் இதயத்தில் ஓர் இடம்தான்.
உன் வாழ்க்கையில் நான் ஒரு பாதி என்று சொல்லவில்லை.
உன் வாழ்க்கையில்பாதியை உனக்குப்பிடித்தவனுக்குக்கொடுத்துவிடு.
உன் இதயத்தில் ஒரு சின்ன இடம் அதை எனக்குக்கொடு.
அச்சின்ன இடம் என் வாழ்க்கையில் பெரிய சந்தோசம்.
-பிரதாப்-
புத்தகமும் புதிரும்
-
நமக்கு பிடித்த புத்தகம் என்பதற்காக,
படித்து முடித்து மூடிவைத்த புத்தகத்தை
எத்தனை முறை மீண்டும் மீண்டும்
படித்தாலும் எந்த அத்தியாயமும் மாறப்போவதில்லை
மீண்...
18 hours ago
2 மறுமொழி:
சின்ன இடம் போதுமா ?
kettpethe kekirai periya idam onnu kekka vendiyathane!!!!!!
Post a Comment