ஆணின் பார்வையில் பெண்

2006/10/23


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

-சுதேசன்-

16 மறுமொழி:

Anonymous said... [Reply]

Its very good kavithai.

Nicely portrayed :)

CAPitalZ said... [Reply]

ஆண்களை அவமதிப்பதனால் நான் வெளிநடப்புச் செய்கிறேன்.

கி..கி..கி.. சும்மா பகிடி. நன்றாக இருக்கிறது.

______
CAPital
http://1kavithai.wordpress.com/

அனைவருக்கும் நன்றி

கவிதை நல்லா இருக்கு...பாராட்டுக்கள்...

நன்றி காண்டீபன் வருகைக்கும் தருகைக்கும்.

நன்றி சுடர்விழி.

Vishnu said... [Reply]

ஆணிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கல... நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்...

//ஆணிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்க்கல... நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்...//

அப்படியா உண்மை சொல்வதற்கு ஆண் என்ன பெண் என்ன! வருகைக்கு நன்றி விஸ்ணு.

ம்... ம்... நல்ல கவிதை.

வாழ்த்துக்கள்.

நன்றி சந்தியா

rahini said... [Reply]

பாராட்டுக்கள்.கவிதை நல்லா இருக்கு பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.

Anonymous said... [Reply]

gud one sir....

அப்பப்பா எத்தனை பாராட்டுக்கள். நன்றி ராகினி.

நன்றி ரமணன்

நன்றாக இருக்கிறது

நன்றி மாதங்கி

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users