அன்பே எழுது

2004/10/05

அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப்-

1 மறுமொழி:

வணக்கம். பிரதாப்-உடைய எண்ணங்களை வேறு எங்கோ வாசித்திருக்கிறேன்.

பி.கு: உங்கள் வலைப்பதிவின் தலைப்பைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பரே...
தழிழ்க்கவிதை

தமிழ் கவிதை என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users